கடிதங்கள், வாழ்த்துக்கள், முத்தங்கள் என அத்தனையும்
இன்பம், புனிதம், இறப்பின்மை என அத்தனையும்.
உண்மை, உணர்வு, உணர்ச்சி என அத்தனையும்
கோபம், ஊடல், பிரிவு என அத்தனையும்
அவள், நான், வாழ்க்கை என அத்தனையும்
அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.
இறுதியில்.....
இறப்புதான் முழு அர்த்தத்தைப் பெறுகிறது.